229
அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகளையும், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டத்தையும் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை...

401
மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த தகவல்களை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ்ஆப் வாயிலான அனுப்புவதற்காகவே தொலைபேசி எண் உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

2726
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மா...

72580
6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுவரையில் மாவட்ட அளவ...

8119
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் 13ஆம...

3048
1-ம் வகுப்பு முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்ன...

1867
தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி பணியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனுப்பப்பட்ட...



BIG STORY